ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 3 திங்கள்

“..வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குகிற” (ஏசா.43:19) தேவன்தாமே இலங்கை சத்தியவசன ஊழியத் தேவைகளில் கூட இருந்து, ஒவ்வொரு மொழிகளிலுமுள்ள பணிகளையும் செய்வதற்கு கிருபை செய்திடவும், ஊழியக்காரர்களை கண்மணிப்போல் பாதுகாக்கவும் ஜெபிப்போம்.