ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 4 செவ்வாய்

ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட 14 நபர்கள் ‘கர்த்தருடைய வேதத்தை ஆராயவும் அதின்படி செய்யவும்தக்கதாக தங்கள் இருதயத்தை பக்குவப்படுத்துவற்கு’ கர்த்தர்தாமே வாஞ்சையையும் விருப்பத்தையும் அவர்களுக்குள் ஏற்படுத்தித் தருவதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.