ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 6 வியாழன்

“… குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்கிற” (மத்.21:16) தேவன் தாமே சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி, விசிடி ஊழியங்களை ஆசீர்வதித்து அநேகமாயிரமான மக்கள் பிரயோஜனமடைவதற்கு கிருபை செய்திடவும், இவ்வூழியத் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.