ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 9 ஞாயிறு

“அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்” (சங்.132:7) கர்த்தருடைய நாளை எந்தவொரு கிறிஸ்தவர்களும் அசட்டை பண்ணாதபடி அதை மேன்மையாக எண்ணி, ஆலயத்திற்குள் வந்து அவரை பணிந்து கொண்டு, சாட்சியோடு வாழ்வதற்கு தேவன் உதவிசெய்ய மன்றாடுவோம்.