ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 12 புதன்

“… நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்” (எரேமி.29:12) இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை தேவன்தாமே ஆசீர்வதித்து அநேகர் கூடி ஜெபிக்க கிருபைசெய்யவும், தடைகளை நீக்கவும் வேண்டுதல் செய்வோம்.