ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 13 வியாழன்
“மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப் பண்ணுகிறார்” (சங்.113:9) இவ்வாக்குப்படியே குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 17 நபர்களும் கர்த்தர் வாக்குப்பண்ணின நன்மைகளை பெற்றுக் கொள்ளும்படியாக பாரத்துடன் ஜெபிப்போம்.