ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 24 திங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இங்குள்ள சில முக்கிய இடங்களை புண்ணிய ஸ்தலமாக கொண்டு பார்வையிடவரும் யாத்ரீகர்கள், வழியும் சத்தியமும் ஜீவனுமாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்து கொண்டு மெய்யான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும், அங்கு நடைபெற்று வரும் அனைத்து ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.