ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 27 வியாழன்
“இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்” (சகரி.9:12) என்ற வாக்குப்படி பலவிதத் தேவைகளோடு இருக்கிற 16 குடும்பங்களுக்கு கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி அவர்கள் குடும்பங்களை தழைக்கச்செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.