ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 28 வெள்ளி

“.. பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” (மாற்.5:36) என ஜெபஆலயத் தலைவனை திடப்படுத்தின ஆண்டவர்தாமே இம்மாதம் முழுவதும் நம்மையும் திடப்படுத்தி, உற்சாகத்தின் ஆவியால் நிரப்பி வழிநடத்திவந்த அவரது நிகரற்ற கிருபைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபிப்போம்.