ஜெபக்குறிப்பு: மார்ச் 1 சனி

“இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்” (ஏசா.43:19) என்று வாக்குப்பண்ணின தேவன் இப்புதிய மாதத்தில் பராக்கிரமம் செய்யும் அவரது வலதுகரத்தால் நம்மை தாங்கி நடத்திட அர்ப்பணித்து ஜெபிப்போம்.