ஜெபக்குறிப்பு: மார்ச் 3 திங்கள்

இந்தநாளிலும் ஆரம்பிக்க உள்ள பிளஸ் டூ தேர்வுகளை எழுதப்போகும் ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளுக்காக, பங்காளர்களின் பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். அனைத்து கேள்வித்தாள்களும் எளிதாக கேட்கப்படுவதற்கும் ஒவ்வொரு வரும் நல்ல தேக ஆரோக்கியத்தோடு எழுதுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.