ஜெபக்குறிப்பு: மார்ச் 5 புதன்

“பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்” (யோவேல்.2:15) இந்த தபசுநாட்களில் அதிகமாய் கர்த்தருடைய வார்த்தையின்மேல் நோக்கமாய் காத்திருக்கவும், ஜெபத்திலே தரித்திருப்பதற்கும் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.