ஜெபக்குறிப்பு: மார்ச் 8 சனி

“… நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்” (எபி.10:16) என்ற வாக்குப்படியே சத்தியவசன வானொலி செய்தியாளர்களுடைய செய்திகள் மூலம் தேவனுடைய பிரமாணம் கேட்கிறவர்களுடைய மனதில் எழுதப்படும்படியாகவும், செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.