ஜெபக்குறிப்பு: மார்ச் 9 ஞாயிறு
“… உமது பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்” (சங்.65:4) இவ்வாக்குப்படியே இன்றைய ஆராதனை வேளையிலும் ஆராதிக்கக்கூடின ஒவ்வொருவருடைய தேவைகளையும் கர்த்தர் தமது வீட்டின் நன்மையால் நிரப்பி திருப்திப்படுத்திட வேண்டுதல் செய்வோம்.