ஜெபக்குறிப்பு: மார்ச் 11 செவ்வாய்

“.. பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் அஸ்திபாரப்படுத்தி” (சங்.89:11) ஆண்டு நடத்திவருகிற தேவன்தாமே கடன் பாரத்தில் உள்ள 9 நபர்களுக்கு அவர்கள் கடன்களை கொடுத்துத் தீர்ப்பதற்கான நிர்வாகத்தைத் தந்திட, அவர்கள் கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.