ஜெபக்குறிப்பு: மார்ச் 13 வியாழன்
நாசரேத்தில் சத்தியவசன ஊழிய பிரதிநிதியாக பணியாற்றி வரும் சகோ.ரூபன் புஷ்பராஜ் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் பிரதிநிதியாக பணியாற்றும் சகோ.ஜேம்ஸ் இவர்களது ஊழியப்பணிகளில் கர்த்தர் நாமம் மகிமைப்படவும் இவர்களது குடும்பங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.