ஜெபக்குறிப்பு: மார்ச் 16 ஞாயிறு
“கர்த்தரைப் பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்” (எரேமி.20:13) எல்லாத் தீமைக்கும், பொல்லாப்புக்கும் விலக்கி தப்புவிக்கிற தேவனை இந்தநாளில் முழுப்பெலத்தோடே ஆராதித்து உயர்த்துவோம்.