ஜெபக்குறிப்பு: மார்ச் 19 புதன்

“கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்” (2யோவா.9) இவ்வாக்குப்படி சத்தியவசன பாடல்கள் மற்றும் செய்திகள் அடங்கிய சிடி விசிடிக்கள் இன்னும் அநேகமாயிரமான மக்களுக்கு பிரயோஜனமாக காணப்பபடவும், அவர்களது குடும்பங்கள் சத்தியங்களை அறிந்து கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவர்களாக காணப்பட வேண்டுதல் செய்வோம்.