ஜெபக்குறிப்பு: மார்ச் 24 திங்கள்

“… உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள்” (எரேமி.7:3) என்ற வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக்கேட்ட 9 நபர்களுடைய வழிகளை கர்த்தர் செம்மைப்படுத்தவும், அவர்களுடைய கிரியைகள் நீதியுள்ளவை களாகக் காணப்படுவதற்கு உதவி செய்யவும் ஜெபிப்போம்.