ஜெபக்குறிப்பு: மார்ச் 28 வெள்ளி
இந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்தபடியால் ஆண்டவருக்கு நன்றிசெலுத்தி, வசனத்தை கேட்ட ஒவ்வொரு மாணவர்களும் தங்களை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழ ஜெபம் செய்வோம்.