ஜெபக்குறிப்பு: மார்ச் 29 சனி

“… என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன் மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா.54:10) இவ்வாக்குப்படியே மனதுருகுகிற கர்த்தர் தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக்கேட்ட 10 நபர்களுக்கு இரங்கி அவர்களது தொழிலில் பெருக்கத்தைக் கட்டளையிட ஜெபிப்போம்.