ஜெபக்குறிப்பு: மார்ச் 30 ஞாயிறு

“ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்” (சங்.50:23) இம் மாதத்திலும் கர்த்தர் நடத்திவந்த பாதைகளில் கண்ட அதிசயங்களுக்காக நன்றிசெலுத்தி, இந்த லெந்துநாட்களில் அவரது பாடுமரணங்களைக் குறித்தும் அதிகமாய் தியானித்து கர்த்தரை ஆராதிப்போம்.