ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 2 புதன்
நம்முடைய தேசத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் குழப்பங்கள் இன்றி அமைதியோடு நடைபெறுவதற்கும் ராஜாக்களை ஏற்படுத்துகிற தேவன் தமக்குச் சித்தமானவர்களை ஏற்படுத்தி நம்முடைய தேசத்தை ஆசீர்வதித்தருள, தேசம் சுபிட்சமடைய ஜெபிப்போம்.