ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 3 வியாழன்
“..அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற .. தேவன்” (தானி.9:4) தாமே சத்தியவசன இலக்கிய ஊழியங்களை ஆசீர்வதித்திடவும், மாதாந்திர வெளியீடுகள் சரியான நேரத்தில் அனைவருக்கும் கிடைப்பதற்கு உதவி செய்திடவும் பாரத்துடன் ஜெபிப்போம்.