ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 5 சனி

“பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படி” (யோசு.4:23) சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் தேவன் பெரிய காரியங்களைச் செய்தருள, அறிவிக்கப்படும் சத்தியங்கள் ஜனங்கள் மத்தியில் கிரியை நடப்பித்திட வேண்டுதல் செய்வோம்.