ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 6 ஞாயிறு
“இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காக சிந்தப்படுகிற புதுஉடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” (மத்.26:28) நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் திருஇரத்தத்தை நினைவுகூரும் இந்நாளில் பாவமன்னிப்பின் நிச்சயத்தோடு காணப்பட ஜெபிப்போம்.