ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 7 திங்கள்

மதுரை சத்தியவசன அலுவலகம் 30 வருடங்களை கடந்து ஒரு புதிய வருடத்திற்குள் பிரவேசிப்பதற்கு கர்த்தர் கிருபைசெய்தபடியால் தேவனை ஸ்தோத்திரித்து, இந்நாளில் தன்னுடைய 30 வருட ஊழியப்பணியை நிறைவு செய்துள்ள சகோ.எபிநேசருக்காகவும் அவரது குடும்பம் இரண்டு பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம்.