ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 14 திங்கள்
சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியத்தை ஆதரவாளர்களாக ஜெபத்தோடே தாங்கிவரும் ஒவ்வொருவரும் “.. என் நாமத்தினிமித்தம் .. ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை” (மாற்.9:41) என்ற வாக்குப்பிரகாரம் அதற்கேற்ற பலனை அடைந்து கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்க ஜெபிப்போம்.