ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 15 செவ்வாய்

பஞ்சாப் மாநிலத்திற்காகவும் அங்கு நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள முடியாதபடி சீக்கிய மத கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற மக்கள் இரட்சிக்கப்பட, மாநிலத்தின் பொறுப்பான பதவிகளில் இருப்போர் சுவிசேஷத்திற்கு அநுகூலமாய் காணப்பட, அங்குள்ள மிஷெனரிகளுக்காக ஜெபிப்போம்.