ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 18 வெள்ளி

“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2கொரி.5:21) நமக்காக பாவமாக்கப்பட்ட அவரை பெரிய வெள்ளிக்கிழமை ஆராதனையின்போது தியானித்து அவருடைய அன்பிலே என்றென்றுமாய் நிலைத்திருக்கத் தக்கதாக வேண்டுதல் செய்வோம்.