ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 19 சனி
“..தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக் கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்” (லூக்.11:28) என்ற வாக்குப்படி ஹிந்தி வானொலி நிகழ்ச்சி மூலமாக செய்திகளை கேட்கும் மக்களுக்காக, ஹிந்தி ஊழியத்தின் பொறுப்பாளர் சகோ.ஆபிரகாம் ஜஸ்டஸ் அவர்களது பிரயாசங்களுக்காக ஜெபிப்போம்.