ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 21 திங்கள்
சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண் மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்கள் முன்னேற்றப்பணி காரியமாக செல்லுமிடங்கும் கர்த்தரின் பாதுகாவல் காணப்படவும், அநேக புதிய நபர்கள் இவ்வூழியத்தோடு இணைக்கப்படுவதற்கும், இவர்கள் குடும்பங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.