ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 23 புதன்

“… கர்த்தர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங்.37:5) என்ற வாக்குப்படி திருமணத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 11 நபர்களுக்கு கர்த்தர் ஏற்றத் துணையைக் காண்பித்து அவர்களை குடும்பமாக ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.