ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 24 வியாழன்

சத்தியவசன வானொலி நிகழ்ச்சியை கர்த்தர்தாமே ஆசீர்வதித்து, அதை கூடுதலான நாட்களில் ஒலிபரப்புவதற்கு கிருபை செய்திடவும், இந்நிகழ்ச்சிகளை கேட்கும் புற இனமக்கள் இரட்சிக்கப்படவும் ஒலிபரப்புத் தேவைகளை கர்த்தர்தாமே சந்தித்து நடத்தவும் ஜெபிப்போம்.