ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 27 ஞாயிறு
“.. பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவர்” (வெளி.6:10) தாமே இந்தநாளின் ஆராதனையில் அவருடைய சமுகத்தில் காத்திருக்கிற தம்முடைய பிள்ளைகளை பரிசுத்தப்படுத்தி அவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கிறவர்களாகவும், அநேகரை சத்தியத்திற்குள் நடத்துகிறவர்களாகவும் மாற்றியருள பாரத்துடன் ஜெபிப்போம்.