ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 29 செவ்வாய்

“.. நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் அருளாதிருப்பதெப்படி?” (ரோம.8:32) இவ்வாக்குப்படியே பலவிதத் தேவைகளோடிருக்கிற 13 நபர்களுக்கு கர்த்தர் இரக்கத்தையும் தயவையும் காண்பித்து தம்முடைய வழிகளில் பாதுகாத்து நடத்திட ஜெபிப்போம்.