ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 30 புதன்

“.. உங்களில் இரண்டுபேர் .. பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால் .. பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்” (மத்.18:19) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் நாமனைவரும் ஒருமனதோடு ஏறெடுத்த விண்ணப்பங்களுக்கு கர்த்தர் கொடுத்த பதில்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.