ஜெபக்குறிப்பு: மே 2 வெள்ளி

“இதோ, நான் … அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்” (எரேமி.30:18) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே 8 குடும்பங்களுக்கு இரக்கம்பாராட்டி அருளின அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி செலுத்தி ஜெபிப்போம்.