ஜெபக்குறிப்பு: மே 4 ஞாயிறு
“அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” (அப்.2:42) என்ற வாக்குப்படி இந்தநாளின் திருவிருந்து ஆராதனையில் பங்கு பெறும் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க ஜெபிப்போம்.