ஜெபக்குறிப்பு: மே 5 திங்கள்
நம்முடைய தேசத்தின் தலைவர்களுக்காக பாரத்துடன் ஜெபிப்போம். “நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும்” (ஏசா.14:24) என்ற வாக்குப்படி கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஆளுநர்கள் தேசத்தை ஆட்சி செய்திட, சுவிசேஷத்திற்கு அநுகூலமான காரியங்கள் நடந்தேற வேண்டுதல் செய்வோம்.