ஜெபக்குறிப்பு: மே 8 வியாழன்
“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவா.8:32) என்ற வாக்குப்படியே குடிப்பழக்கத்திலிருக்கிற 8 நபர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பவும், சமாதானமற்ற 7 குடும்பங்களுக்குள் சமாதான கர்த்தர் ஆளுகை செய்து வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.