ஜெபக்குறிப்பு: மே 11 ஞாயிறு
“.. அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது” (சங்.148:13) எல்லா நாமத்திற்கும் மேலான பரிசுத்த நாமத்தை நாவுகள் யாவும் அறிக்கை பண்ணவும், முழங்கால் யாவும் முடங்கவும் தக்கதாக, கர்த்தரை உயர்த்தி ஆராதிப்போம்.