ஜெபக்குறிப்பு: மே 12 திங்கள்

“.. இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்” (ஏசா.29:14) என்ற வாக்குப்படி 6 நாடுகளிலும் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் நிலைப்படுத்தி வர்த்திக்கச் செய்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.