ஜெபக்குறிப்பு: மே 14 புதன்

“… நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக” (நெகே.13:22) என்பதைப் போலவே இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் கர்த்தர் பிரசன்னமாகி தம்முடைய கிருபையினால் ஒவ்வொருவரது தேவைகளையும் சந்தித்திட வேண்டுதல் செய்வோம்.