ஜெபக்குறிப்பு: மே 15 வியாழன்

“… பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்” (உபா.32:2) இவ்வாக்குப்படியே அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் மூலமாக கர்த்தரின் வசனம் கிரியைச்செய்யவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காகவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.