ஜெபக்குறிப்பு: மே 18 ஞாயிறு

“.. தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்கிற” (எபி.7:25) காத்தர்தாமே இந்தநாளில் பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களையும், கர்த்தரை விட்டு தூரமாய் போன ஒவ்வொருவரையும் இரட்சித்து சபைகூடிவருதலை அவர்கள் விட்டுவிடாதிருக்க மன்றாடுவோம்.