ஜெபக்குறிப்பு: மே 20 செவ்வாய்
“அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” (ரோம.9:33) இவ்வாக்குப்படியே வேலைக்காக காத்திருக்கும் 7 நபர்களும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் 6 நபர்களும், உயர்விற்காக காத்திருக்கும் 5 நபர்களும் கர்த்தரிடத்திலிருந்து அற்புதங்களை பெற்றுக்கொள்ள ஜெபம் செய்வோம்.