ஜெபக்குறிப்பு: மே 22 வியாழன்
“…. நான் அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு சேஷமத்தைக் கொடுப்பேன்” (2நாளா.7:14) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே தம்முடைய கிருபையினாலே மழையை கட்டளையிட்டு தேசத்தின் சாபங்கள் நீங்க பாரத்துடன் வேண்டுதல் செய்வோம்.