ஜெபக்குறிப்பு: மே 23 வெள்ளி

“.. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்” (1சாமு.14:6) என்ற வாக்குப்போல கர்த்தர்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்தமாக ஒரு இடத்தைத் தந்து தொடர்ந்து இவ்வூழியத்தின் தேவைகளை சந்தித்து நடத்தும்படியாக ஜெபம் செய்வோம்.