ஜெபக்குறிப்பு: மே 25 ஞாயிறு
“இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்” (1நாளா.29:13) இந்த ஆராதனை நாளிலே அனைத்து திருச்சபைகளுக்காகவும், ஒவ்வொரு திருமண்டலத்தின் பேராயர்கள், முக்கிய பணிகளில் இருக்கும் அனைத்து மக்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.